மருதமலை முருகன் கோயில் உண்டியல் திறப்பு: காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது

கோவை: மருதமலை முருகன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.


கோவை: மருதமலை முருகன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

கோவையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மருதமலை முருகன் கோயில் உள்ளது. இந்நிலையில் கோயிலில் மாதாந்திர உண்டியல் திறப்பு இன்று நடைபெற்றது. இதில் பழனி மற்றும் உடுமலையைச் சேர்ந்த உழவாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது. மருதமலை கோயில் துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) விமலா மற்றும் சூப்பிரண்டு உள்ளிட்ட கோவில் நிர்வாகப் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு வருடமாக கொரோனா காரணத்தால் மருதமலை முருகன் கோயிலில் தங்கத்தேர் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. இதனால் பலர் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் மருதமலை முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கோயில் துணை ஆணையர் விமலா தெரிவித்தார்.

அனுமதி கொடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று மாலை பஞ்சாமிர்த பிரசாதத்துக்கு மூன்று மாதங்களுக்கான டெண்டர் விடும் நிகழ்வு கோவை அலுவலகத்தில் நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...