பொள்ளாச்சி: தமிழகத்தில் சிறந்த முறையில் சமூக சேவை செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி: தமிழகத்தில்சிறந்த முறையில் சமூக சேவை செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சமூக சேவகர்கள் பேரிடர்காலம் உள்ளிட்ட பல்வேறு காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்குதங்களால் முடிந்த உதவிகளைச் செய்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதேபோல் கொரோனா காலகட்டத்தில் சமூக சேவகர்கள் சிரமமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் ஊரடங்கின்போது பல்வேறு இடங்களில் உணவு இல்லாமல் தவித்த மக்களுக்கு உணவு வழங்கியும், தங்களால் இயன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல எண்ணற்ற உதவிகளை சமூக சேவகர்கள் செய்துவந்துள்ளனர்.

அவர்களது சேவையைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும்விதமாக பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சமூக சேவகர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களை கௌரவிக்கும்விதமாக அவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சமூக சேவகர்கள் பேரிடர்காலம் உள்ளிட்ட பல்வேறு காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்குதங்களால் முடிந்த உதவிகளைச் செய்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதேபோல் கொரோனா காலகட்டத்தில் சமூக சேவகர்கள் சிரமமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் ஊரடங்கின்போது பல்வேறு இடங்களில் உணவு இல்லாமல் தவித்த மக்களுக்கு உணவு வழங்கியும், தங்களால் இயன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல எண்ணற்ற உதவிகளை சமூக சேவகர்கள் செய்துவந்துள்ளனர்.
அவர்களது சேவையைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும்விதமாக பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சமூக சேவகர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களை கௌரவிக்கும்விதமாக அவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.