பொள்ளாச்சியில் தபால் வாக்குகளை சேகரிக்கும் அலுவலர்களின் பெயர் விவரங்களை குறிப்பிடக் கோரி திமுகவினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

கோவை: தபால் வாக்குகளை சேகரிக்கும் அலுவலர்களின் பெயர் விவரங்களை குறிப்பிடக் கோரி திமுகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: தபால் வாக்குகளை சேகரிக்கும் அலுவலர்களின் பெயர் விவரங்களை குறிப்பிடக் கோரி திமுகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அறிவுரைப்படி, பொள்ளாச்சி திமுக வழக்கறிஞர்கள் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மற்றும் வாக்கு படிவங்களை அளிப்பதற்கும் அதனை பதிவு செய்து சேகரிப்பதற்கும், நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களையும், மேலும், கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களையும் பாக வாரியாக அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...