வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முற்றுகை: பணிகள் பாதிப்பு!

வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.


வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்து வீடுகள் கடைகள் சத்துணவுக் கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை இடித்து சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினரும், தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஈட்டியார் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்தன. அவை காலையிலிருந்து தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பது மற்றும் மருந்தடிக்கும் பணிகள் பாதிப்படைந்தன.



காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினரும், தேயிலை தோட்ட காவலர்களும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...