பொள்ளாச்சி: சட்டமன்ற தேர்தலின் எதிரொலியாக பொள்ளாச்சி நகராட்சி கல்வெட்டுகளில் முன்னாள் பிரதிநிதிகள் பெயர்கள் மறைக்கப்பட்டன.
பொள்ளாச்சி: சட்டமன்ற தேர்தலின் எதிரொலியாக பொள்ளாச்சி நகராட்சி கல்வெட்டுகளில் முன்னாள் பிரதிநிதிகள் பெயர்கள் மறைக்கப்பட்டன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் வெற்றிபெற்ற தலைவர்கள், முன்னாள் நகர மன்ற நகராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் இருந்தன.

இந்த கல்வெட்டுகளை நகராட்சி அதிகாரிகள் பெயர்கள் தெரியாதவாறு மறைத்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் வெற்றிபெற்ற தலைவர்கள், முன்னாள் நகர மன்ற நகராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் இருந்தன.
இந்த கல்வெட்டுகளை நகராட்சி அதிகாரிகள் பெயர்கள் தெரியாதவாறு மறைத்தனர்.