கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அரசியில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அரசியில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் தெற்கு வருவாய் கோட்டாட்சியரருமான, செந்தில் அரசன் தலைமையில் பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர், செந்தில் அரசன், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு
எடுத்துரைத்தார். மேலும், தேர்தல் விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும், விதி மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் பேரூர் வட்டாட்சியருமான முத்துக்குமார், பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர், சீனிவாசலு மற்றும் மாநகர காவல் உதவி ஆணையாளர் (மேற்கு) திருமேனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் தெற்கு வருவாய் கோட்டாட்சியரருமான, செந்தில் அரசன் தலைமையில் பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர், செந்தில் அரசன், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு
எடுத்துரைத்தார். மேலும், தேர்தல் விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும், விதி மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் பேரூர் வட்டாட்சியருமான முத்துக்குமார், பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர், சீனிவாசலு மற்றும் மாநகர காவல் உதவி ஆணையாளர் (மேற்கு) திருமேனி ஆகியோர் கலந்து கொண்டனர்.