மார்ச் மாதம் 9 நாட்கள் வங்கிகள் விடுமுறை: பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்!

கோவை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் விடுமுறை அட்டவணையில் மார்ச் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வங்கிச் சேவைகள் மற்றும் வேலைகளை விரைந்து முடித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் விடுமுறை அட்டவணையில் மார்ச் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வங்கிச் சேவைகள் மற்றும் வேலைகளை விரைந்து முடித்துபயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், அதனை உடனே முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

அதன்படி மார்ச் 11 மகா சிவராத்திரி, மார்ச் 29, மார்ச் 30 ஹோலி விடுமுறை, மார்ச் 2 சனிக்கிழமை, மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறையாகும். மேலும் மார்ச் 15 மற்றும் 16-ந்தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களிலும் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கியில் உங்களுக்கு ஏதாவது முக்கியமான தேவைகள் இருந்தால் அதனை உடனே முடித்துக் கொள்ளுங்கள்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...