கோவை அருகே, விசைத்தறி தொழிலாளி குத்திக் கொலை: முன்விரோதமா?

கோவை: கோவை அருகே விசைத்தறி தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



கோவை: கோவை அருகே விசைத்தறி தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தாலுகா ராமாமாட்சிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் கத்தியால் குத்தப்பட்டு அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பெயர் செந்தில் (வயது 40) என்பதும், அவர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன் விரோதமா? கள்ளக்காதல் பிரச்சினையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...