ராஜீவ் காந்தி வ ம சன்முகசுந்தரம் சந்திப்பு; வடவள்ளி பகுதி தி.மு.க. இளைஞரணியினருக்கு தேர்தல் பணி குறித்து விளக்கம்

கோவை: வடவள்ளி பகுதி தி.மு.க. இளைஞரணியினருக்கு தேர்தலில் பணியாற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.



கோவை: வடவள்ளி பகுதி தி.மு.க. இளைஞரணியினருக்கு தேர்தலில் பணியாற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.



தி.மு.க. செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ்காந்தி மரியாதை நிமித்தமாக வடவள்ளி பகுதி தி.மு.க. பொறுப்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடவள்ளி மற்றும் பாப்பநாயக்கன் புதூர் பகுதிகளுக்கு உட்பட்ட இளைஞரணியினரிடம் வரும் தேர்தலில் செயலாற்றவேண்டிய வழிமுறைகளை எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...