கோவை ஜெய் நகர் பகுதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நா. கார்த்திக் எம்எல்ஏ திறந்து வைத்தார்!

கோவை: கோவை ஜெய் நகர் பகுதியில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் திறந்து வைத்தார்.


கோவை: கோவை ஜெய் நகர் பகுதியில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் திறந்து வைத்தார்.



அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி வார்டு 55, பாப்பநாயக்கன் பாளையம், விநாயகர் கோவில் வீதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறு மற்றும் பகிர்மானக் குழாயைக் நா. கார்த்திக் எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தார்.



பின்னர், வார்டு 56, pps காலனி பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை அவர் திறந்து வைத்தார்.

அதேபோல, வார்டு 66, ராஜா நகர் பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் திறந்து வைத்தார்.



மேலும், வார்டு 60 ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலை அரங்கம் அமைக்கும் பணிக்கு நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.



பின்னர் வார்டு 62 பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மையங்கள் அமைக்கும் பணிக்கு அவர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மேலும், வார்டு 61, ஒண்டிப்புதூர் நாகையன் தோட்ட வீதி பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு மற்றும் குழாய்கள் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் திறந்து வைத்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...