கோவை: கோவையில் வாடகை காரில் வாடிக்கையாளர் தவறவிட்ட 40 சவரன் தங்க நகையினை காரின் உரிமையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் வாடகை காரில் வாடிக்கையாளர் தவறவிட்ட 40 சவரன் தங்க நகையினை காரின் உரிமையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நேற்று காலை காரில் பயணம் செய்த பெண்கள் காரில் பையை தவறவிட்டு சென்ற நிலையில், நேற்றிரவு காரில் இருந்த பையை வாடகை காரின் உரிமையாளர் பாபி பார்த்துள்ளார்.

அப்போது, பையில் சுமார் 40 சவரன் தங்க நகை இருந்த நிலையில், நகைகளை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாபு ஒப்படைத்தார்.
இதையடுத்து, காரில் பயணித்த பயணிகளின் விபரம் குறித்த விவரங்களை சேகரித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவையில் நேற்று காலை காரில் பயணம் செய்த பெண்கள் காரில் பையை தவறவிட்டு சென்ற நிலையில், நேற்றிரவு காரில் இருந்த பையை வாடகை காரின் உரிமையாளர் பாபி பார்த்துள்ளார்.
அப்போது, பையில் சுமார் 40 சவரன் தங்க நகை இருந்த நிலையில், நகைகளை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாபு ஒப்படைத்தார்.
இதையடுத்து, காரில் பயணித்த பயணிகளின் விபரம் குறித்த விவரங்களை சேகரித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.