மருதமலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற  பெண் பக்தரிடம் நகை பறிப்பு.

மருதமலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற  பெண் பக்தரிடம் நகை பறிப்பு.


கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீசார் தேடி வருகின்றனா். 

கோவை, கோவில்பாளையம் அருகேயுள்ள வீரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பிகா (26). இவா், தைப் பூசத்தையொட்டி தனது வீட்டில் இருந்து மருதமலைக்கு புதன்கிழமை இரவு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தாா். இவருடன், மேலும் சில பக்தா்கள் பாத யாத்திரை சென்று கொண்டிருந்தனா். 

அப்போது, அவிநாசி சாலை, பிஆா்எஸ் மைதானம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அம்பிகா அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனா். 

இது தொடா்பாக அம்பிகா அளித்தப் புகாரின்பேரில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...