பால் தினகரன் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமானவரி சோதனை

கோவை: இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகமெங்கும் மதப்பிரச்சாரம் செய்து வரும் பால் தினகரனின் அலுவலகங்களில், இன்று 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை: இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகமெங்கும் மதப்பிரச்சாரம் செய்து வரும் பால் தினகரனின் அலுவலகங்களில், இன்று 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவருடைய அலுவலகங்களுக்கு பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நேற்று, அதிகாலையிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவருடைய, குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்ததை அடுத்து பால் தினகரனுக்கு சொந்தமான

தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில் பகுதியில் உள்ள பால் தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைகழகத்தின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை காரில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று, முதல் நாள் சோதனை முடிந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்களுடைய சோதனைகளை தொடங்கினர்.

இன்று மாலை வரை நீடித்த சோதனையில் கணினி தகவல்கள், வங்கி ஸ்டேட்மென்ட் உட்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....