பால் தினகரன் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமானவரி சோதனை

கோவை: இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகமெங்கும் மதப்பிரச்சாரம் செய்து வரும் பால் தினகரனின் அலுவலகங்களில், இன்று 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை: இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகமெங்கும் மதப்பிரச்சாரம் செய்து வரும் பால் தினகரனின் அலுவலகங்களில், இன்று 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவருடைய அலுவலகங்களுக்கு பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நேற்று, அதிகாலையிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவருடைய, குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்ததை அடுத்து பால் தினகரனுக்கு சொந்தமான

தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில் பகுதியில் உள்ள பால் தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைகழகத்தின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை காரில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று, முதல் நாள் சோதனை முடிந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்களுடைய சோதனைகளை தொடங்கினர்.

இன்று மாலை வரை நீடித்த சோதனையில் கணினி தகவல்கள், வங்கி ஸ்டேட்மென்ட் உட்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....