லேண்ட்லைனில் இருந்து மொபைல் போனுக்கு பேச பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்: இன்று அமலுக்கு வந்தது!

புதுடெல்லி: லேண்ட்லைன் போனில் இருந்து மொபைல் போனை தொடர்பு கொள்ளும்போது செல்போன் எண்களுக்கு முன்பு பூஜ்ஜியம் சேர்க்கும் புதிய நடைமுறை இன்று (15-ந்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.


புதுடெல்லி: லேண்ட்லைன் போனில் இருந்து மொபைல் போனை தொடர்பு கொள்ளும்போது செல்போன் எண்களுக்கு முன்பு பூஜ்ஜியம் சேர்க்கும் புதிய நடைமுறை இன்று (15-ந்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.

லேண்ட்லைன் என்று அழைக்கப்படும் தரைவழி தொலைபேசியில் இருந்து எந்தவொரு செல்போன் எண்ணையும் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென்றால் அந்த எண்களை டயல் செய்யும்போது அதற்கு முன்பாக முதலில் பூஜ்ஜியம் (0) சேர்த்து டயல் செய்ய வேண்டும். இந்தப் புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டுமென தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு கடந்த மே மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்திருந்தது.

இதன் அடிப்படையில் போதுமான எண்களை தொலைபேசி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு வழங்கும்விதமாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை மத்திய தொலைத்தொடர்புதுறை புதிய முடிவொன்றை எடுத்துள்ளது. இதன்படி 2021 ஜனவரி 15-ந்தேதியான இன்று முதல் லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து மொபைல் போன்களுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அழைப்புகளின்போதும் முன்னதாக பூஜ்ஜியத்தை (0) அழுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...