பொள்ளாச்சி: பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்காக உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் கே.பி.முனுசாமி. அவரை முதல்வரும், துணை முதல்வரும் நல்வழிப்படுத்த வேண்டுமென்று ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
பொள்ளாச்சி: பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்காக உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் கே.பி.முனுசாமி. அவரை முதல்வரும், துணை முதல்வரும் நல்வழிப்படுத்த வேண்டுமென்று ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பொள்ளாச்சியை அடுத்த ஆத்து பொள்ளாச்சியில் சமூக வலைதள தேசிய சிந்தனையாளர்கள் சங்கமம் என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, `தமிழகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் தொடரும் என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்தனர்.
ஆனால், அதன்பிறகு அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை உடைப்பதற்காக உள்நோக்கத்தோடு செயல்படும் கே.பி.முனுசாமியை முதல்வரும், துணை முதல்வரும் நல்வழிப்படுத்த வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு பீகார் பார்ப்பனர் காலில் தி.மு.க. விழுந்துள்ளது. தற்போது பிரசாந்த் கிஷோர் காலடியில் கருணாநிதியின் புதல்வன் ஸ்டாலின் இருக்கிறார்' என்று கூறினார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆத்து பொள்ளாச்சியில் சமூக வலைதள தேசிய சிந்தனையாளர்கள் சங்கமம் என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, `தமிழகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் தொடரும் என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்தனர்.
ஆனால், அதன்பிறகு அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை உடைப்பதற்காக உள்நோக்கத்தோடு செயல்படும் கே.பி.முனுசாமியை முதல்வரும், துணை முதல்வரும் நல்வழிப்படுத்த வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு பீகார் பார்ப்பனர் காலில் தி.மு.க. விழுந்துள்ளது. தற்போது பிரசாந்த் கிஷோர் காலடியில் கருணாநிதியின் புதல்வன் ஸ்டாலின் இருக்கிறார்' என்று கூறினார்.