நாளை பொள்ளாச்சியில், கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை..!

பொள்ளாச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று மதுரையில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.


பொள்ளாச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று மதுரையில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

நேற்று மற்றும்.இன்று, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் அவர், நாளை காலை 11 மணிக்கு ஈரோட்டில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதை தொடர்ந்து, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்கிரார்.

பின், மாலை 6:15 மணிக்கு பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள தேர் நிலை பகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். பின்னர், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி தலைமை அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார், என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...