திருப்பூரில், ரூ 2500 டன் கூடிய பொங்கல் தொகுப்பு பொருட்களை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்

திருப்பூர்: தமிழகம் முழுவதும், பொங்கல் தொகுப்பு பொருட்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 48 ஆயிரம் குடும்ப அட்டைதாரர் கார்டுகளுக்கு 1035 கடைகளில், நாள் ஒன்றுக்கு 200 கார்டுகள் என்கிற வகையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: தமிழகம் முழுவதும், பொங்கல் தொகுப்பு பொருட்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 48 ஆயிரம் குடும்ப அட்டைதாரர் கார்டுகளுக்கு 1035 கடைகளில், நாள் ஒன்றுக்கு 200 கார்டுகள் என்கிற வகையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இதன் தொடக்க விழாவாக, திருப்பூரில் நடந்த விழாவில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு ரூ 2500, பொங்கல் தொகுப்பு பொருட்கள் அடங்கிய அரிசி, கரும்பு ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி நிகழ்வை துவக்கி வைத்தார். 



இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன் மற்றும் அதிமுக கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...