கோவை: கோவை மாநகராட்சி உக்கடம் பெரிய குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை ஒலி, ஒளி அமைப்புகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகராட்சி உக்கடம் பெரிய குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை ஒலி, ஒளி அமைப்புகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, ஸ்மார்ட் சிட்டி முதன்மை செயல் அலுவலர் ராஜகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.