கோவை: கோவை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விசுவாசபுரத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கோவை: கோவை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விசுவாசபுரத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் 350 நலிந்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

சரவணம்பட்டி பகுதி தி.மு.க. பொறுப்பாளர்சிவா, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரகுபதி, எஸ்.ஜி.சுரேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ரேணுகோபால், 32-வது தி.மு.க. செயலாளர் மயில்சாமி, 28-வது வட்ட செயலாளர் ரங்கசாமி, 31-வது வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சுந்தர் என்கிற வசந்த்ஆகியோர் கலந்து கொண்டனர்.
சரவணம்பட்டி பகுதி தி.மு.க. பொறுப்பாளர்சிவா, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரகுபதி, எஸ்.ஜி.சுரேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ரேணுகோபால், 32-வது தி.மு.க. செயலாளர் மயில்சாமி, 28-வது வட்ட செயலாளர் ரங்கசாமி, 31-வது வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சுந்தர் என்கிற வசந்த்ஆகியோர் கலந்து கொண்டனர்.