திருப்பூர்: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் போலியோ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.
திருப்பூர்: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் போலியோ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் `மது அருந்தாதீர்கள், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடப்போம்' என்பதுஉள்ளிட்ட வாசகங்கள் பொருத்திய பதாகைகளுடன் கலந்துகொண்டனர் இதற்கிடையே அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் `மது அருந்தாதீர்கள், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடப்போம்' என்பதுஉள்ளிட்ட வாசகங்கள் பொருத்திய பதாகைகளுடன் கலந்துகொண்டனர் இதற்கிடையே அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.