50 சதவீத இருக்கைகளுடன் கோவையில் இன்று முதல் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறப்பு..!

கோவை: கோவை மாவட்டத்தில் 9 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறக்கப்பட்டன.

கோவை: கோவை மாவட்டத்தில் 9 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறக்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபார்கள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போதிலும், அதனுடன் இணைந்த பார்களை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களுக்கு பின்னர் டாஸ்மார் பார்கள் இன்று முதல் திறக்கப்பட்டன.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் மொத்தம் 257 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு வருபவர்களுக்கு கிருமி நாசினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும், என டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது", என்றார். 

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...