பொள்ளாச்சியில் திமுக சார்பில், மொழிப்போர் தியாகி விருகம்பாக்கம் அரங்கநாதன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

கோவை: கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகி விருகம்பாக்கம் அரங்கநாதனின் 89வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகி விருகம்பாக்கம் அரங்கநாதனின் 89வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில், அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவை தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனம் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நகர கழக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் முன்னிலை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் வரவேற்புரையாற்றினார்.

இதில் நகரத் துணைச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயசங்கர், நகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...