வால்பாறை பச்சைமலை எஸ்டேட் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம்!

கோவை: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


கோவை: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதியில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் கொடை விழா நடைபெற்றது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா டிசம்பர் மாதம் 24ம் தேதியன்று நடைபெறும்.



இந்த கோவிலில் தெய்வங்களின் அருள்வாக்கு மற்றும் நடனங்கள் ஆடி வரம் சொல்லக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



ஆண்டுதோறும் தொடர்ந்து கோவிலில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்டேட் மேலாளர் மற்றும் தர்ம கர்த்தா பாலசுப்பிரமணியம், கந்தசாமி, கலியபெருமாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...