கோவை: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதியில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் கொடை விழா நடைபெற்றது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா டிசம்பர் மாதம் 24ம் தேதியன்று நடைபெறும்.

இந்த கோவிலில் தெய்வங்களின் அருள்வாக்கு மற்றும் நடனங்கள் ஆடி வரம் சொல்லக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆண்டுதோறும் தொடர்ந்து கோவிலில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்டேட் மேலாளர் மற்றும் தர்ம கர்த்தா பாலசுப்பிரமணியம், கந்தசாமி, கலியபெருமாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதியில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் கொடை விழா நடைபெற்றது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா டிசம்பர் மாதம் 24ம் தேதியன்று நடைபெறும்.
இந்த கோவிலில் தெய்வங்களின் அருள்வாக்கு மற்றும் நடனங்கள் ஆடி வரம் சொல்லக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆண்டுதோறும் தொடர்ந்து கோவிலில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்டேட் மேலாளர் மற்றும் தர்ம கர்த்தா பாலசுப்பிரமணியம், கந்தசாமி, கலியபெருமாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.