கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி..!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 



மணிகண்டன் என்பவர் ஜீவானந்தத்தின் இடத்தை ஆகிரமிக்க முயல்வதாகவும், அவரது குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் கூறி தற்கொலை முயற்சி செய்ததாக, கூறப்படுகிறது. 



தற்கொலைக்கு முயன்ற அவர்களை, ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த பத்திரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றி காவல் துறையிடம் ஓப்படைத்தனர்.



போலீஸ் விசாரணையில் மணிகண்டன், இந்து முன்னேற்ற கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்பதும் தெரியவந்தது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.‌

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...