திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் விறகு அடுப்பில் சமைப்பது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் விறகு அடுப்பில் சமைப்பது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேஸ் சிலிண்டரின் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில், திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமைப்பது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கேஸ் சிலிண்டரின் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில், திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமைப்பது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.