கோவை: ப்ளட் ஃபார் லைஃப் ரோட்ராக்ட் மற்றும் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் யுனிக் ஆகிய அமைப்புகளின் சார்பில் வீடற்ற மற்றும் ஆதரவற்ற 35 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.
கோவை: ப்ளட் ஃபார் லைஃப் ரோட்ராக்ட் மற்றும் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் யுனிக் ஆகிய அமைப்புகளின் சார்பில் வீடற்ற மற்றும் ஆதரவற்ற 35 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.டி.ஆர். மோனிகா, ஆர்.டி.ஆர் அக்ஷயா மற்றும் ஆர்.டி.ஆர். ரம்யா ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்ராக்ட் இன் தன்னார்வலர்கள் கங்காதரன், கலையரசி, ஆனந்தராஜ், ரிஷ்வந்த் ஆதித்யா மற்றும் அபிஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.டி.ஆர். மோனிகா, ஆர்.டி.ஆர் அக்ஷயா மற்றும் ஆர்.டி.ஆர். ரம்யா ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்ராக்ட் இன் தன்னார்வலர்கள் கங்காதரன், கலையரசி, ஆனந்தராஜ், ரிஷ்வந்த் ஆதித்யா மற்றும் அபிஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.