கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் நேரில் ஆய்வு!

கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப நேரில் ஆய்வு செய்தார்.

கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப நேரில் ஆய்வு செய்தார். 

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப் பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொண்டு குடிநீர் குழாய்‌ பதித்த இடங்களில்‌ முறையாக குழி மூடப்பட்டுள்ளதை பார்வையிட்டும்‌, கற்சாலை அமைக்கப்பட்டதையும்‌ ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை போர்க்கால அடிப்படையில்‌ பணிகளை மேற்கொண்டு ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிக்கு 24X7 குடிநீர்‌ திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ அ.ஜெ.செந்தில்‌ அரசன்‌, செயற்பொறியாளர்‌ (24X7 குடிநீர்‌ திட்டம்‌) பார்வதி, (ஸ்மார்ட்‌ சிட்டி திட்டம்‌) சரவணக்குமார்‌, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில் பாஸ்கர்‌, உதவிப்பொறியாளா்கள்‌ ஜீவராஜ்‌, சத்தியமூர்த்தி, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுத்தலைவர்‌ கோபால கிருஷ்ணன்‌, மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...