ரயில் பயணத்தில் கோர்ட் பெண் ஊழியரின் செல்போன் திருட்டு!

கோவை: ரயில் பயணத்தின்போது கோர்ட் பெண் ஊழியரின் செல்போன், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருள்களை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.

கோவை: ரயில் பயணத்தின்போது கோர்ட் பெண் ஊழியரின் செல்போன், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருள்களை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.

ஊட்டியில் உள்ள அமீனா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவரது மனைவி சுஜாதா (வயது 43). கோர்ட் ஊழியரான இவர் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அதிகாலை 4.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் வடகோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது சுஜாதா கழிவறைக்குச் சென்று விட்டு வந்து உறங்கிவிட்டார். 

பிறகு ரயில் மேட்டுப்பாளையத்துக்கு புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சுஜாதா எழுந்து பார்த்தபோது படுக்கையில் வைத்திருந்த பேக் மற்றும் அதன் உள்ளே இருந்த செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, அலுவலக அடையாள அட்டை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...