நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் நண்பனை கொலை செய்த வழக்கில் சாமி என்ற குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.
நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் நண்பனை கொலை செய்த வழக்கில் சாமி என்ற குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே கிலிப்பி என்ற பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு மது போதையில் சாமி மற்றும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்குக்கிடையே ஏற்பட்ட தகராறில் சாமி என்பவர் உன்னி கிருஷ்ணன் என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.

அதில் குற்றவாளி சாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் குற்றவாளி சாமியை காவல் துறையினர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே கிலிப்பி என்ற பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு மது போதையில் சாமி மற்றும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்குக்கிடையே ஏற்பட்ட தகராறில் சாமி என்பவர் உன்னி கிருஷ்ணன் என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.
அதில் குற்றவாளி சாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் குற்றவாளி சாமியை காவல் துறையினர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.