நீலகிரியில் மது போதையில் நண்பனை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு!

நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் நண்பனை கொலை செய்த வழக்கில் சாமி என்ற குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.


நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் நண்பனை கொலை செய்த வழக்கில் சாமி என்ற குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே கிலிப்பி என்ற பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு மது போதையில் சாமி மற்றும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்குக்கிடையே ஏற்பட்ட தகராறில் சாமி என்பவர் உன்னி கிருஷ்ணன் என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.



அதில் குற்றவாளி சாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் குற்றவாளி சாமியை காவல் துறையினர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...