கோவையில் வங்கிக்குச் சென்ற ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திடீர் மாயம்

கோவை: கோவையில் வங்கிக்குச் சென்ற ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திடீர் மாயமான சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் வங்கிக்குச் சென்ற ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திடீர் மாயமான சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை கணபதி, அத்திப்பாளையம் பிரிவு, அருகே உள்ள விமானப்படை வீரர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமாச்சாரி நாராயணன்

(60) ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. நேற்று முன்தினம், இவர் தனது மனைவியிடம் வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்பதால், அவரது மனைவி அக்கம்பக்கத்தில் தேடி வந்துள்ளார். இருந்தும், அவர் கிடைக்காததால், இதுகுறித்து அவரது மனைவி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. மாயமான ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியை தேடி வருகிறார்கள்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...