கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது..!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகரில் உள்ள ஒரு பேக்கரி அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று ரகசியமாக, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கண்ணப்பன் நகரைச் சேர்ந்த ஜாபர் ஷெரிப் (25), அஜித்குமார் (21), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு கிலோ கஞ்சா ரூபாய் 150 பணம் ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...