கோவை: கோவையில் சிறுபான்மையினர் மக்களுக்கான டாம்கோ கடன் மேளா இன்று ஆனைமலை தாலுகா பொள்ளாச்சி ஆனைமலை மெயின் ரோட்டில் செயல்படும் ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது.
கோவை: கோவையில் சிறுபான்மையினர் மக்களுக்கான டாம்கோ கடன் மேளா இன்று ஆனைமலை தாலுகா பொள்ளாச்சி ஆனைமலை மெயின் ரோட்டில் செயல்படும் ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது.
இந்நிலையில், நாளை 9ம் தேதி மதுக்கரை தாலுகா குனியமுத்தூர் பால்பண்ணை வீதியில் செயல்படும் குனியமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பொள்ளாச்சியில் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் செயல்படும் பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் செயல்படும் கோவை நகர கூட்டுறவு வங்கி தலைமையகத்திலும் நடக்கிறது.
அதேபோல, நாளை மறுநாள் 10-ம் தேதி மேட்டுப்பாளையம் தாலுகா மேட்டுப்பாளையம் ரோடு குமாரபுரத்தில் செயல்படும் மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 11ம் தேதி அன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் செயல்படும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் போத்தனூர் கிளையிலும், கிணத்துக்கடவு தாலுகா கிணத்துக்கடவு பொள்ளாச்சி ரோடு சர்வோதய சங்கக் கட்டிடம் முதல் மாடியில் செயல்படும் பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கியின் கிணத்துக்கடவு கிளையிலும், மேட்டுப்பாளையம் தாலுகா ஊட்டி மெயின் ரோட்டில் செயல்படும் மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கியின் தலைமை இடத்திலும் மதியம் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது.
எனவே, இந்த வாய்ப்பினை சிறுபான்மை மக்கள் தவறாது பயன்படுத்தி பயன்பெற வேண்டுமாய் கோவை மண்டல இணைப்பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாளை 9ம் தேதி மதுக்கரை தாலுகா குனியமுத்தூர் பால்பண்ணை வீதியில் செயல்படும் குனியமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பொள்ளாச்சியில் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் செயல்படும் பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் செயல்படும் கோவை நகர கூட்டுறவு வங்கி தலைமையகத்திலும் நடக்கிறது.
அதேபோல, நாளை மறுநாள் 10-ம் தேதி மேட்டுப்பாளையம் தாலுகா மேட்டுப்பாளையம் ரோடு குமாரபுரத்தில் செயல்படும் மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 11ம் தேதி அன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் செயல்படும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் போத்தனூர் கிளையிலும், கிணத்துக்கடவு தாலுகா கிணத்துக்கடவு பொள்ளாச்சி ரோடு சர்வோதய சங்கக் கட்டிடம் முதல் மாடியில் செயல்படும் பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கியின் கிணத்துக்கடவு கிளையிலும், மேட்டுப்பாளையம் தாலுகா ஊட்டி மெயின் ரோட்டில் செயல்படும் மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கியின் தலைமை இடத்திலும் மதியம் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது.
எனவே, இந்த வாய்ப்பினை சிறுபான்மை மக்கள் தவறாது பயன்படுத்தி பயன்பெற வேண்டுமாய் கோவை மண்டல இணைப்பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.