கோவை: வால்பாறையில் விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வால்பாறையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வால்பாறை வியாபாரிகள் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விவசாய சட்டம் மூன்றையும் வாபஸ் வாங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர் சவுந்திரபாண்டியன், எம் ஜே பி ஷாஜு, சுரேஷ் பிரதீப் குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வால்பாறை வியாபாரிகள் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விவசாய சட்டம் மூன்றையும் வாபஸ் வாங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர் சவுந்திரபாண்டியன், எம் ஜே பி ஷாஜு, சுரேஷ் பிரதீப் குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.