கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிராஜ் நகர் பகுதியில் வீட்டின் உள்ளே கோழியை முழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிராஜ் நகர் பகுதியில் வீட்டின் உள்ளே கோழியை முழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சிராஜ் நகர் தொகுதியில் வீட்டில் உள்ளே 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோவிலில் உறங்குவதை கண்டு வீட்டின் உரிமையாளர் இது குறித்து இயற்கை வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் ஒயிட் பாபுவிற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கு சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில் வந்த வன அலுவலர்கள், அங்கிருந்த சுமார் 12 அடி நீளமுள்ள ஆண் மலை பாம்பை பிடித்து பத்திரமாக கோத்தகிரி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சிராஜ் நகர் தொகுதியில் வீட்டில் உள்ளே 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோவிலில் உறங்குவதை கண்டு வீட்டின் உரிமையாளர் இது குறித்து இயற்கை வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் ஒயிட் பாபுவிற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கு சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில் வந்த வன அலுவலர்கள், அங்கிருந்த சுமார் 12 அடி நீளமுள்ள ஆண் மலை பாம்பை பிடித்து பத்திரமாக கோத்தகிரி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.