கோவை ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி பேரனுடன் மனு அளித்த முதியவர்..! குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கி தர கோரிக்கை

கோவை: கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த சரஸ்வதி தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.


கோவை: கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த சரஸ்வதி தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் தனது மகனும், மருமகளும் உயிரிழந்த  நிலையில்  ஐந்து வயது பேரனுக்கு இடுப்பிற்கு கீழ் செயலிழந்து விட்டதாகவும்,  வாடகை வீட்டில் வசித்து கொண்டு, பேரனையும் கவனித்து வருவதாக, அம்மனுவில் தெரிவித்தனர்.

மேலும், வயது முதிர்வின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்கள் உள்ளதாகவும், அடிக்கடி பேரன் இயற்கை உபாதைகளை வீட்டுக்குள்ளேயே கழிப்பதால், வீட்டின் உரிமையாளர்கள் காலி செய்யுமாறு நிர்ந்திப்பதாகவும், இதனால், பல்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து விட்டதாக, கவலைப்பட தெரிவித்தனர்.

ஆகையால், தங்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒரு ஒதுக்கி தர வேண்டுமென, ஆட்சியரிடம் மனு அளித்து கேட்டுக்கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...