கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம், டிஜிட்டல் மண் வரைபடம் தயாரிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம், டிஜிட்டல் மண் வரைபடம் தயாரிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
விவசாய நிலங்களை துல்லியமாக அளவிட்டு வகைப்படுத்தி மகசூலை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக மண் வகையை அறிந்து மகசூலைப் பெற டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வேளாண் பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.
மண்வகை அதன் தன்மை மற்றும் பண்புகள் கார்பன் அமைப்பு மண் அரிப்பு பயன்படுத்தி டிஜிட்டல் மண் வரைபடம் தயாரிக்கப்படுகிறது.
ஆதலால், விளைச்சலை பெருக்குவதற்கும் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகவும், இவை பெரிதும் பயன்படும், என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாய நிலங்களை துல்லியமாக அளவிட்டு வகைப்படுத்தி மகசூலை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக மண் வகையை அறிந்து மகசூலைப் பெற டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வேளாண் பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.
மண்வகை அதன் தன்மை மற்றும் பண்புகள் கார்பன் அமைப்பு மண் அரிப்பு பயன்படுத்தி டிஜிட்டல் மண் வரைபடம் தயாரிக்கப்படுகிறது.
ஆதலால், விளைச்சலை பெருக்குவதற்கும் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகவும், இவை பெரிதும் பயன்படும், என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.