கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வால்பாறையில் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வால்பாறையில் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 4ம் நினைவு நாளை முன்னிட்டு வால்பாறை நகர அதிமுக தொழிற்சங்கமான எம்ஜிஆர் தோட்டத்தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் தொழிற்சங்க அலுவலகத்தின் முன்புறம் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வால்பாறை அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி.அமீது, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன் ஜார்ஜ், மிச்சர் முருகன், கே.ஆர்.பெருமாள், ஆலன் அண்ணாதுரை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 4ம் நினைவு நாளை முன்னிட்டு வால்பாறை நகர அதிமுக தொழிற்சங்கமான எம்ஜிஆர் தோட்டத்தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் தொழிற்சங்க அலுவலகத்தின் முன்புறம் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வால்பாறை அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி.அமீது, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன் ஜார்ஜ், மிச்சர் முருகன், கே.ஆர்.பெருமாள், ஆலன் அண்ணாதுரை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.