கோவை: கோவை சவுரிபாளையம் அடுத்துள்ள மீனா எஸ்டேட்டை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 40), இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை பீளமேட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
கோவை: கோவை சவுரிபாளையம் அடுத்துள்ள மீனா எஸ்டேட்டை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 40), இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை பீளமேட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்படதாக கூறப்படுகிறது, இதிலிருந்து மீள பல வழிகளில் பாஸ்கரன் முயற்சி செய்தார். ஆனால், எதுவும் கை கொடுக்கததால், விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து 174 சட்டப் பிரிவின்படி விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்படதாக கூறப்படுகிறது, இதிலிருந்து மீள பல வழிகளில் பாஸ்கரன் முயற்சி செய்தார். ஆனால், எதுவும் கை கொடுக்கததால், விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து 174 சட்டப் பிரிவின்படி விசாரனை நடத்தி வருகின்றனர்.