கோவை: கோவை சின்னியம்பாளையம் அடுத்து ஆர்.ஜி புதூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வரும் தொழிலாளி ஒருவர், அங்கேயே உள்ள மில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கோவை: கோவை சின்னியம்பாளையம் அடுத்து ஆர்.ஜி புதூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வரும் தொழிலாளி ஒருவர், அங்கேயே உள்ள மில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையால், மாணவி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் மில் தொழிலாளி நாகராஜ் (20), என்பவருக்கும் மாணவிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைப் பயன்படுத்திய நாகராஜன், மாணவியிடம் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பிய மாணவியும் அவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாணவி திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தந்தையின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மாணவி தன்னை நாகராஜ் கடத்தி வந்துள்ளதாகவும், அவரை மீட்டு செல்லும்படியும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் தந்தை பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையால், மாணவி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் மில் தொழிலாளி நாகராஜ் (20), என்பவருக்கும் மாணவிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைப் பயன்படுத்திய நாகராஜன், மாணவியிடம் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பிய மாணவியும் அவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாணவி திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தந்தையின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மாணவி தன்னை நாகராஜ் கடத்தி வந்துள்ளதாகவும், அவரை மீட்டு செல்லும்படியும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் தந்தை பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.