முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை வருகிறார். அதன் பின், சாலை மார்கமாக, சேலம் செல்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை வருகிறார். அதன் பின், சாலை மார்கமாக, சேலம் செல்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை வருகிறார். அங்கிருந்து, காரில் சேலம் செல்ல உள்ளார்.
சேலத்திலிருந்து, நாளை இரவு மதுரை செல்கிறார். வரும் 4 -ம் தேதி, காலை மதுரையில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின், மதியம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அன்று இரவே, மீண்டும் சென்னை திரும்புகிறார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.