கோவையில் விதவைகள் உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவை மதுக்கரை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலமுறை விதவைகள் உதவித் தொகை கிடைக்கப் பெற மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மதுக்கரை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலமுறை விதவைகள் உதவி தொகை கிடைக்கப் பெற மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து சகுந்தலா என்ற பெண் கூறுகையில், தனது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், பல்வேறு காரணங்கள் கூறி இதுவரை தனது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், இரு குழந்தைகள் உள்ள நிலையில் உதவி தொகை கிடைக்கப் பெற்றால் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அளித்து உள்ளதாகவும் விதவைகள் உதவி தொகை கிடைக்கப் பெற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்து உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...