உதகை அருவங்காடு தொழிற்சாலை அருகே காட்டெருமை பேருந்து நிழல் குடை அருகே வந்ததால், பயணிகள் ஓட்டம்..!

நீலகிரி: உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை வலம் வந்த காட்டெருமையால், அங்குள்ள பொது மக்கள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் அச்சமடைந்தனர்.


நீலகிரி: உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை வலம் வந்த காட்டெருமையால், அங்குள்ள பொது மக்கள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில், வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், குன்னூர், உதகை தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்தது.

அந்த காட்டெருமை பேருந்து நிழல் குடை அருகே வந்ததால், பயணிகள் அச்சத்துடன் அங்கிருந்து ஓடினர்.



பின், அங்கிருந்து அந்த காட்டெருமை, குன்னூர் - உதகை முக்கிய சாலையில் நீ்ண்ட நேரம் உலாவிக் கொண்டிருந்ததால், அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றபின், இயல்பு நிலை திரும்பியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...