உதகை அருவங்காடு தொழிற்சாலை அருகே காட்டெருமை பேருந்து நிழல் குடை அருகே வந்ததால், பயணிகள் ஓட்டம்..!

நீலகிரி: உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை வலம் வந்த காட்டெருமையால், அங்குள்ள பொது மக்கள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் அச்சமடைந்தனர்.


நீலகிரி: உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை வலம் வந்த காட்டெருமையால், அங்குள்ள பொது மக்கள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில், வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், குன்னூர், உதகை தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்தது.

அந்த காட்டெருமை பேருந்து நிழல் குடை அருகே வந்ததால், பயணிகள் அச்சத்துடன் அங்கிருந்து ஓடினர்.



பின், அங்கிருந்து அந்த காட்டெருமை, குன்னூர் - உதகை முக்கிய சாலையில் நீ்ண்ட நேரம் உலாவிக் கொண்டிருந்ததால், அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றபின், இயல்பு நிலை திரும்பியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...