கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ சாலைப்பணிகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ சாலைப்பணிகள்‌ குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ சாலைப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ துறைசார்ந்த அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது,

கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும்‌ குடிநீர் அபிவிருத்தி பணிகள்‌, பாதாள சாக்கடை பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

எனவே, சாலைகள்‌ சீரமைப்பு பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் குழாய்‌ இணைப்பு பணிகளை துரிதமாகவும்‌, தரமானதாகவும்‌ முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்திய ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும்‌ பணிகளையும்‌, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல்‌ சாலைகள்‌ செப்பனிடும்‌ பணிகளையும்‌ உடனுடக்குடன்‌ தொய்வின்றி மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய நிர்வாகப்‌ பொறியாளா்கள்‌ லட்சுமணன்‌ மற்றும்‌ அண்ணாதுரை, எல்‌.என்‌.டி. நிறுவன திட்டமேலாளர்‌ இராஜாசுரேஷ்‌ மற்றும்‌ தெற்கு மண்டல உதவி பொறியாளா்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...