கோவை மதுக்கரையில் உடல் நிலை மோசமான கரடிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை!

கோவை: கோவை மதுக்கரையில் உடல் நிலை மோசமாக உள்ள கரடிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரையில் உடல் நிலை மோசமாக உள்ள கரடிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மதுக்கரை சரக வனத்திற்கு உட்பட்ட கருண்யா காவல் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் வயலில் ஒரு வயதான உடல் சோர்ந்த நிலையில் கரடியை பொதுமக்கள் கண்டுள்ளனர்.

இது குறித்து கோவை வன கால்நடை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரடியை பரிசோதித்த மருத்துவர், அதன் பற்கள் தேய்ந்து இருப்பதாகவும், கரடியின் பின்பகுதி செயல் இழந்து மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கரடிக்கு மருந்து செலுத்தி கூண்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. வயதாக இருப்பதால் பின்பகுதி செயல் இழந்து இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவர் குழு, கரடியை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...