அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு எழுதும் நூதன போராட்டம்!

கோவை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியது போல, அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு எழுதும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியது போல, அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு எழுதும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு அறிவித்தபடி உடனடியாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு முடிவை வழங்கிடுதல் அல்லது தற்பொழுது இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியதுபோல் அரியர் மாணவர்களுக்கும் தேர்வை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிடுதல், சென்னை பல்கலைக்கழகம் அறிவித்ததை போல் தேர்வு முடிவை மற்ற பல்கலைக்கழகங்களும் அறிவித்திடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.



அப்போது, தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



அரியர் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்க வேண்டும் எனவும் அதுவரை முதுகலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...