நீலகிரியில் சோதனை சாவடிகளை மீறி பல்வேறு குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக சோதனைச் சாவடிகளில் இபாஸ் இல்லாமல் உள்ளே வருபவர்களை வருவாய் மற்றும் காவல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வந்தாலும், சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் நீலகிரிக்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக சோதனைச் சாவடிகளில் இபாஸ் இல்லாமல் உள்ளே வருபவர்களை வருவாய் மற்றும் காவல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வந்தாலும், சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் நீலகிரிக்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 80 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நீலகிரிக்கு வருபவர்கள், கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி ஆன்லைன் மூலம் சுற்றுலா என்று பதிவிட்டு வந்தால் நாளொன்றுக்கு 150 நபர்களுக்கு இபாஸ்களை அனுமதிக்கின்றனர்.



அதேபோல, நீலகிரிக்கு வரும் 16 சோதனை சாவடிகளில் தற்போது கர்நாடகா, கேரளாவில் இருந்து நீலகிரிக்குள் வரும் கல்லட்டி, கக்க நல்லா உள்ளிட்ட 4 சோதனை சாவடிகளில் இ பாஸ் இல்லாமல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளதால் இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆராய்ந்து கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...