வால்பாறையில் காவல்துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்

வால்பாறையில் காவல்துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்



வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 

வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில், வால்பாறை காவல் நிலையம் முன் நடைபெற்ற பிரச்சாரத்தில், பொதுமக்கள் அனைவரும் 

முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. 



தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் கொரானா தொற்றை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின்படி நடந்து கொள்வோம் என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். 

இந்நிகழ்வில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....